Sunday 2 March 2014

தோழமை....வாழ்த்துக்கள் .....உரித்தாகட்டும்......
















அருமைத் தோழர்களே! நமது அண்டை மாவட்டமான விருதுநகர் BSNLEU மாவட்ட சங்கத்தின் மாநாடு எதிர்வரும்  5,6 ஆகிய இரு நாட்கள் அருப்புக் கோட்டை நகரில் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது .....மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற நமது மதுரை BSNLEU மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.  ---என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன் --D/S-BSNLEU

2 comments:

BSNLEUVR said...
This comment has been removed by the author.
BSNLEUVR said...

உளமார்ந்த வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி தோழர். உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்.
மதிகண்ணன் BSNLEU_VR