Thursday 6 November 2014

06.11.14 - 09.11.14 வரலாற்று நகரம் வங்கத்தில் BSNLEU-AIC...

அருமைத் தோழர்களே! 06.11.14முதல்  09.11.14 வரை 4 நாட்கள்  வரலாற்று நகரமாம் மேற்கு வங்கம் கொல்கத்தா நகரில், சாதனைகள் பல படைத்த, BSNLஊழியர்களின் உற்ற பாதுகாவலனான  நமது பெருமை மிகு   BSNLEU சங்கத்தின் அகில இந்திய 7வது  மாநாடு மிக, மிக  எழுச்சியுடன் நடைபெறுகிறது....
நமது மதுரை மாவட்டத்திலிருந்து அகில இந்திய மாநாட்டில் கலந்துகொள்ள தோழர்கள்....
  1. C. செல்வின் சத்தியராஜ் 
  2. S. ஜான் போர்ஜியா 
  3. S. மாயாண்டி 
  4. P. சந்திர சேகர் 
  5. S. மானுவேல் பால்ராஜ் 
  6. S. பரிமள ரெங்கராஜ் 
  7. N. செல்வம் 
  8. R. சுப்புராஜ் 
  9. A. குருசாமி 
  10. K.N. செல்வன் 
  11. T. கண்ணன் 
ஆகியோர் சென்றுள்ளனர். நமது அகில இந்திய மாநாடு வெற்றிக்கும், மாநாட்டுச் செய்திகளை நமது மதுரை மாவட்டத்தில் விரிவாக கொண்டு செல்வதற்கும் தோழர்களின் பங்கேற்பு பனி சிறக்க நாம் வாழ்த்துகிறோம்...
----என்றும் தோழமையுடன் --எஸ்.சூரியன்,D/S-BSNLEU. 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா