Wednesday 26 November 2014

25.11.2014 BSNLநிர்வாகத்துடன்JACநடத்தியபேச்சுவார்த்தைதோல்வி - போராட்டத்தை திட்ட மிட்ட படி சக்தியாக நடத்திடவேண்டுமாய் JACஅறைகூவல் விடுத்துள்ளது.

அருமைத்தோழர்களே ! டெல்லியில்  25.11.2014 அன்று BSNLநிர்வாகத்துடன்நமது அனைத்து சங்கங்கள்சார்பாகநமதுJACநடத்தியபேச்சுவார்த்தைதோல்வியடைந்துள்ளது - எனவே, போராட்டத்தை   திட்ட மிட்ட   படி சக்தியாக நடத்திடவேண்டுமாய் JACஅறைகூவல் விடுகின்றது. முழங்கட்டும் திக்கெட்டும் போர்முரசு....
தோழர்களே ! 25.11.14 அன்று நமது சங்கங்களின் தலைமையோடு, நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை சிறிதளவும் முன்னேற்றம் இல்லை, எனவே நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை முறியடித்திட, நமது நியாயத்தை உணர்த்திட வீறு கொண்டு எழுவோம்...
போராடாமல் எதுவும் பெற்றதில்லை 
போராடி நாம் தோற்றதில்லை 
ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே 
நமது துயரோட்டும்...
கோவலனை இழந்ததால் கண்ணகியின் - சீற்றம் நியாயம் 
துகிலினை இழந்ததால் துரோபதையின் கோபம் - நியாயம்  
நமது போனஸ், மெடிக்கல்,LTC,இன்கிரிமெண்ட் 
இப்படி நமது பலன்கள் இழந்துள்ளதால் நமது 
போராட்டம் - நியாயம் - நியாயம் 
போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

போராட்டம் வெல்லட்டும்
கோரிக்கைகள் நிறைவேறட்டும்