Sunday 7 December 2014

Dr. அம்பேத்கரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை.

மதுரையில் டாக்டர் அம்பேத்கரின் 58-வது நினைவுதினம்  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் 06.12.14 அன்று காலையில் கடைப்பிடிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.ராஜகோபால், செயலாளர் .செல்லக்கண்ணு, நிர்வாகிகள் எஸ்.கே.பொன்னுத்தாய், சங்கரலிங்கம், எஸ்.பாலா, பி.பூமிநாதன், மாதர்சங்க நிர்வாகிகள் மா.செல்லம், ஆர்.சசிகலா, பிரேமலதா, செ.முத்துராணி, வாலிபர் சங்க நிர்வாகிகள் கோபி, வி.உமாமகேஸ்வரன், BSNLEU மாவட்டத்தலைவர் சி .செலவின் சத்தியராஜ், மாவட்டச் செயலர் எஸ்.சூரியன் உட்பட ஏராளமானோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அம்பேத்கரின் நினைவினைப் போற்றுவோம்