Tuesday 17 December 2013

மத்திய அரசு யாருக்காக செயல்படுகிறது. . .

வரிச்சலுகைளாக பண முதலைகளுக்கு Rs. 33,80799/- கோடி
 மத்திய அரசு ஒரு பக்கம் ஏழைகளின் காவலன் என கூறிக் கொண்டு,மறு பக்கம் பெரு முதலாளிகளுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 33,80,799/- கோடி வரிச்சலுகை காட்டியுள்ளது. பத்திரிகைகளில் வந்த செய்திப்படி கீழ்கண்ட வகையில் அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது 
1)பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகை ரூ. 4,74,346 கோடி
2)தனிமனித வரி சலுகை ரூ. 2,71,512/- கோடி
3)கலால் வரி ரூ.11,45,337/- கோடி.

4)சுங்க வரி சலுகை ரூ. 14,89,604/- கோடி
இதுதான் ஏழைகளை வாழ வைப்போம் என்று முழக்கமிடும் UPA அரசின் லட்சனம்,இது ஒரு சின்ன உதாரணம் தான்.

No comments: