Tuesday 25 March 2014

முக்கிய . . . செய்திகள் . . .

கடைசி நாள் : வாக்காளர் பதிவு செய்வதற்கு இன்று 25.03.2014 கடைசி நாள் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.விடுபட்டவர்கள் இத் தருணத்தை தவறவிடாமல் பயன் படுத்திக்கொள்ள வேண்டு மாய் கேட்டுக்கொள்கிறோம். 
ஆதார் அட்டை :பொது மக்களிடம் ஆதார் அட்டையை அரசு மற்றும் காஸ் ஏஜென்சிகளுக்கு ஆவணமாக கட்டாயப்படுத்தக் கூடாது என் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றியை உரித்தாக்குகிறோம்: நமது BSNLEU மதுரை மாவட்டசங்கம் 23.03.14 நடத்திய முப்பெரும் விழாவிற்கு திரளாக கலந்து கொண்ட தோழர், தோழியர் களுக்கும், தோழர்.பா.விக்ரமன்,பாராளுமன்ற வேட்பாளருக்கு முதற்கட்ட தேர்தல் நிதியினை  மனமுவந்து வழங்கியவர்களுக்கும்,நமது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்தி பங்குபெற்ற அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும், பாராட்டியுள்ள நமது BSNLEU தமிழ் மாநில சங்கத்திற்கும்,தஞ்சை மாவட்ட சங்கத்திற்கும்,ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி யையும், பாராட்டுக்களையும் மதுரை மாவட்ட சங்கம் உரித்தாக்குகிறது.
                     ....... என்றும் தோழமையுடன் ---எஸ். சூரியன் -D/S-BSNLEU

No comments: