Thursday 27 March 2014

செய்தி. . . .சிதறல்கள் . . . . . .

  • நாடாளுமன்றத்தேர்தல் அன்று அனைத்து மத்திய அரசு மற்றும் பொதுத் துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • தரைவழித்தொலைபேசி மற்றும் அகன்ற அலைவரிசை இலாக்கா இணைப்புக்களுக்கான (SERVICE CONNECTION) கட்டுப்பாட்டு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதன்படி ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த தரைவழித்தொலைபேசி எண்ணிக்கையில் ஒரு சதமும்,  அகன்ற அலைவரிசை இணைப்பில் 0.25 சதமும் மட்டுமே இலாக்கா இணைப்புக்களாக இருக்க வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது
  • 01/01/2014 நிலவரப்படி நாடுமுழுக்க 1,83,41,482 தரைவழி இணைப்புக்களும், 51,76,693 அகன்ற அலைவரிசை இணைப்புக்களும் உள்ளன. தற்போது தமிழகத்தில் நிர்ணயிக்கபட்ட இலக்கை விட கூடுதலாகவே இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் தேவையின் அடிப்படையில் கூடுதலாக இணைப்புக்கள் வழங்க CGMகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


No comments: