தேனியில்நடைபெற்றமாநிலஅளவிலான 4வதுபாராலிம்பிக்நீச்சல்போட்டியில்மதுரைகூடல்நகர்பெத்சான்பள்ளிமாணவர்எஸ்.யுவன்சங்கர்டிஎஸ்பிரிவில் 50 மீட்டர்மற்றும் 100 மீட்டர்ஃப்ரீஸ்டைல்நீச்சல்போட்டியில்முதலிடம்பிடித்துதங்கப்பதக்கம்பெற்றார். அவருக்குமாவட்டஆட்சியர்வெங்கடாச்சலம்பதக்கம்அணிவித்துப்பாராட்டினார். எஸ். யுவன்சங்கர் மென்மேலும் வளர நாம் வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment