Friday 31 July 2015

ஜூலை-31,இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்.

மாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) 

 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்து
 போரிட்டவர்களுள் ஒருவர்.இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் 
சிற்றூரில் ஏப்ரல் 17,1756 அன்று பிறந்தவர்அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர்தாயார் பெயர் 
பெரியாத்தா  இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று 
கூறபடுகிறதுஇதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.

No comments: