Sunday 21 February 2016

மகாராஷ்ட்ராவில் BSNLEUமத்திய விரிவடைந்த செயற்குழுவில்...

அருமைத் தோழர்களே ! மகாராஷ்ட்ராவில் நடந்து கொண்டிருக்கும் BSNLEU மத்திய விரிவடைந்த செயற்குழுவின்  இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பிரதிநிதிகள் விவாதத்தில் நமது தமிழ் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 3 பேரில் நமது மாநிலச் செயலர் தோழர்.A.பாபு ராதாகிருஷ்ணன் ,  சேலம் மாவட்ட உதவிச் செயலர் தோழர்.ஹரி , நாகர்கோவில் மாவட்ட செயலர் தோழர். ஜார்ஜ்  ஆகியோர் உரைநிகழ்த்தினர்..... 


No comments: