Sunday 18 January 2015

மோடி அரசின் தணிக்கை வாரியம் கூண்டோடு ராஜினாமா..

மதவாதம்-மூடநம்பிக்கை பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும் மோடி அரசின் அராஜகம் தணிக்கை வாரியம் கூண்டோடு ராஜினாமா


‘கடவுளின் தூதன்’ என்று தன்னைத்தானே அறிவிக்கும் விதமாக படம் எடுத்துள்ள சீக்கிய சாமியார்களில் ஒருவரான குர்மீத் சிங், பாஜகவுக்கு மிகவும் வேண்டியவர் ஆவார். இவர்களுக்கு இடையே கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு சீக்கியமத தலைவர்கள், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.....தீக்கதிர் 

No comments: