Tuesday 30 August 2016

செப்-2, வேலைநிறுத்த பிரச்சார பயணம் ...29-08-16.

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்ட சங்கத்தின் ...செப்-2, வேலைநிறுத்த பிரச்சார பயணத்தின் தொடர்ச்சியாக 29-08-16 ஆண்டிபட்டியில் துவங்கி, பெரியகுளம், தேனி , சின்னமனூர், உத்தமபாளையம் இறுதியில் போடியில் பிரச்சார கூட்டம் நிறைவுற்றது. தேனி மாவட்டத்தின் அனைத்து ஊழியர்களையும் சந்தித்து செப்-2, வேலை நிறுத்தத்திற்க்கான பிரச்சார பயணம் என்பது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது....
இப்பிரச்ச்சார பயணத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.எ. பிச்சைக்கண்ணு தலைமையில் மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள்,எஸ். மானுவேல் பால்ராஜ், கே.என். செல்வன், எ. நெடுஞ்செழியன், பி. தேசிங்கு, விஜயகுமார், டி.கே.சீனிவாசன் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் எஸ். ஜான் போர்ஜியா, பி. சந்திர சேகர் ஆகியோர் செப்-2, வேலைநிறுத்தத்தில் நமது BSNL ஊழியர்கள் பங்கெடுக்க வேண்டிய அவசியம் குறித்து அனைத்து ஊர்களிலும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். சென்ற இடமெல்லாம் அனைத்து ஊழியர்களும் செப்-2, வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட சூளுரை ஏற்றார்கள்.

No comments: