Monday 29 August 2016

மகத்தான கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.

மக்கள் இசைப் பாடகரும் தமுஎகச திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமான, அன்புத் தோழன் நெல்லை திருவுடையான் சேலத்திலிருந்து ஊர் திரும்பும் வழியில், வாடிப்பட்டி அருகில் விபத்தில் மரணம். திருவுடையான் உடல் மதுரை - வாடிப்பட்டி அரசு மருத்துவ மனையில் உள்ளது. (அவரது தம்பி தண்டபாணி மதுரை மீனாட்சி மிஷனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.)



No comments: