Sunday 30 October 2016

OCT- 30 சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கம் அவர்கள் நினைவு நாள் . .

.முத்துராமலிங்கதேவர்,
1908_
ம் ஆண்டு அக்டோபர் மாதம்30_ந்தேதிராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்தபுளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார்பெற்றோர்உக்கிரபாண்டியத் தேவர் _ இந்திராணி அம்மாள்பிறந்தஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர்பாட்டியின்ஆதரவில் வளர்ந்தார்1927_ம் ஆண்டில் முத்து ராமலிங்கதேவர் காங்கிரசில் சேர்ந்தார்சுதந்திரப் போராட் டத்தில்கலந்துகொண்டுசிறை சென்றார்வெள்ளைக்காரர்களைஎதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது,அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார்.அப்போது 5ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948_ம் ஆண்டில்காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு"பிளாக்கட்சியில் சேர்ந்தார்முத்துராமலிங்க தேவர்நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937_ம் ஆண்டுமுதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார்பிறகு 1947_ம் ஆண்டுமீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.1952_ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும்,பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார்இரண்டிலும் வெற்றி கிடைத்ததுஅதில் பாராளுமன்றஉறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.பிறகு 1957_ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர்தொகுதியிலும்பாராளுமன்றத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார்இரண்டிலும் வெற்றி பெற்றுசட்டசபைஉறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில்அருப்புக்கோட்டை தொகுதியில்இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்நேதாஜியும்முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்து எடுக்கப்பட்டபோதுஅவர் வெற்றிக்கு தேவர்உழைத்தார்
கல்கத்தாவில் நடந்த விழாவுக்குதேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம்என் தம்பிஎன்று கூட்டத்தினருக்கு அறிமுகம்செய்தார்தேவரைக் கட்டித்தழுவி,"நான் வடநாட்டு போஸ்நீ தென்நாட்டு போஸ்என்று வாழ்த்தினார்1957 செப்டம்பர் மாதத்தில்ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது.அப்போது ஆதிதிராவிடசமூகத்தைச் சேர்ந்த இமானுவேல் கொலை செய்யப்பட்டார்இந்த வழக்கில்முத்துராமலிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார்முடிவில்நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர்ஆங்கிலத்திலும்தமிழிலும்மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர்.தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்விடுதலைப்போராட்டத்தில் பல முறை சிறை சென்றார்அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில்பிறந்தாலும்எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும்வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைமக்களுக்காக செலவிட்டார்பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல்துறவிபோல் வாழ்ந்தார்.

No comments: