Saturday 12 July 2014

காப்பீட்டுத் துறைய அந்நிய முதலீடு-AIIEA ஆர்ப்பாட்டம்...

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 விழுக்காடாக அதிகரிக்கும் மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளியன்று (ஜூலை 11) சென்னை எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தென்மண்டல காப்பீட்டு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், பழனியப்பன் உள்ளிட்டோர் பேசினர்.

No comments: