Tuesday 5 August 2014

05.08.14 இன்று . . .நடக்க . . . இருப்பவை . . .

அருமைத் தோழர்களே! நாம் ஏற்கனவே, அறிவித்திருந்ததின் அடிப்படையில் இன்று 05.08.14 செவ்வாய் கிழமை அனைத்து கிளை களிலும், வேலூர் 140 ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பனி என்ற கோரிக்கையை வலியுறித்தி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த மாநில சங்கம் கொடுத்துள்ளதன் ஒரு பகுதியாக  "அநிதி களைய" மதியம் 1 மணிக்கு, (உணவு இடைவேளை) மதுரை லெவல் - 4 வளாகத்தில் நமது BSNLEU + TNTCWU இரு மாவட்ட சங்கங்களின் சார்பாக நடைபெறும் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் மிகவும் சக்தியாக  அனைவரும் திரளாக கலந்து கொண்டு தோழமை பூர்வமான ஆதரவை நல்கிட வேண்டுமாய்  அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் பங்கேற்க வேண்டுகிறோம்.

No comments: