Wednesday 13 August 2014

14.08.2014 நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு.

அருமைத் தோழர்களே! வேலூர் மாவட்டத்தில் BSNL மாவட்ட நிர்வாகம்  140 ஒப்பந்த ஊழியர்களை  பணியில் இருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்தும், 140 ஒப்பந்த ஊழியர்களையும் திரும்ப பணிக்கு எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும்  14.08.2014 அன்று  பாடைகட்டி நடத்துவதாக இருந்த ஆர்ப்பாட்ட   போராட்டத்தை நமது BSNLEU தமிழ் மாநில சங்கம்  ஒத்திவைத்துள்ளது.

No comments: