Tuesday 12 August 2014

12.08.14 தமிழ் மாநில கூட்டமைப்பு ஆர்ப்பாட்ட அறைகூவல்.

அருமைத் தோழர்களே! இன்று 12.08.14 நமது மதுரை மாவட்டத்தில்  நடைபெற விருக்கும் ஆர்ப்பட்டத் திற்கான போஸ்டர், நோட்டிஸ் மதுரை மாவட்ட கூட்டமைப்பு சார்பாகஅனைத்துகிளைகளுக்கும்ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. ஆர்ப்பாட்டத்தை சக்தியாக நடத்துவதற்கான களப்பணியில் அனைவரும் ஈடுபட்டுக்கொண்டு இருப்பீர்கள் என மாவட்டசங்கம் நம்புகிறது. அனைத்து சங்க தோழர் களையும் ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரட்டி பங்கேற்க செய்யுமாறு நமது BSNLEU மாவட்ட சங்கம் தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம். இன்று நடைபெறும் ஆர்ப்பட்டத்திற்கான தமிழ் மாநில கூட்டமைப்பு அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.

No comments: