Saturday 23 November 2013

தோழர்.எம்.தங்கராஜ் நினைவு அஞ்சலி கூட்டம்...












































தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலரான தோழர் எம்.தங்கராஜ் அக்.29 அன்று சாலை விபத்தில்  காலமானார். அன்னாரது படத்திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமையன்று மதுரையில் நடைபெற்றது. CPI(M)கட்சியின் மாநிலச் செயலர் தோழர்.ஜி.ராமகிருஷ்ணன், தோழர் எம்.தங்கராஜ் படத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் தோழர் எம்.தங்கராஜின் தாயார் மாயக்காள், மனைவி தமிழ்ச்செல்வி, மகன் அனுசீலன், மகள்அனாமிகாமற்றும் தோழர். .லாசர் எம்எல்ஏ, தோழர்.இரா.அண்ணாதுரை,எம்எல்ஏ,தோழர்.பா.விக்ரமன், தோழர்.எஸ்.எ.பெருமாள்,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்           பொதுச்செயலர் தோழர்.கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.     இந் நிகழ்ச்சியில் நமது மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சூரியனும் கலந்து கொண்டார்...தோழர்.சி .ஆர்.ராமகிருஷ்ணன்தலைமை வகுத்தார்.

No comments: