Thursday 28 November 2013

பழனியில் பாராட்டு விழா . . .
























அருமைத் தோழர்களே! அணைவருக்கும் வணக்கம்....
நமது BSNLEU பழனி கிளையின் சார்பாக இம் மாதம் நவம்பர் 2013-ல் பணி நிறைவு செய்யும் தோழர்.A .நாராயணன்குட்டி,TM- க்கு பாராட்டு விழாவும்,       7-வது மாவட்ட மாநாட்டில் தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகளில், திண்டுக்கல் ரெவன்யு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் தோழர்.அன்பழகன் தலைமை தாங்க,தோழர்கள்,எஸ்.சூரியன்,Cசெல்வின் சத்தியராஜ்,P .கணேசன்,A .வைத்தியலிங்க பூபதி,பரிமள ரெங்கராஜ்,A .சிவபிரகாசம் ஆகிய மாவட்ட சங்க நிர்வாகிகள் உரை ஆற்றினார்கள்.பணி நிறைவு செய்யும் தோழர்.A.நாராயணன்குட்டி ஏற்புரை நிகழ்த்த  தோழர்.A .சாது சிலுவைமணி நன்றி கூறினார்.இனிதே விழா நிறைவுற்றது.
பழனி பாராட்டு விழாவில் மாவட்ட தலைவர் தோழர்.C.செல்வின் சத்தியராஜ் உரை 

No comments: