Tuesday 12 November 2013

நமது தோழமை பூர்வமான வாழ்த்துக்கள்...

AIBSNLEAசங்கத்தின்  அகிலஇந்திய மாநாடு நாசிக் நகரில் நடைபெறுகிறது,அம்மாநாட்டில் நமது BSNLEU பொதுசெயலர் தோழர்.P. அபிமன்யு அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது FORUM OF BSNL சங்கங்கள் சாதித்தவற்றை நினைவு கூர்ந்தார்.மேலும் நமது ஒற்றுமையை உயர்த்திபிடித்து  வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும்,சுட்டி காட்டினார்.BSNL-லில் பணி கலாச்சாரத்தை நாம் மேம்படுத்தவேண்டிய அவசியத்தையும்,அதே நேரத்தில் அரசின் தனியார்மய கொள்கைக்கும்,பொது துறைக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கும் எதிராக நாம்  அனைவரையும்  இணைத்து போராடவேண்டிய கட்டாயத்தையும் சுட்டி காட்டினார்.AIBSNLEA அகிலஇந்திய மாநாடு எல்லாவகையுலும் வெற்றி பெற நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.

No comments: