Friday 19 June 2015

அனுமதியோம்… அநியாய வட்டி விகிதத்தை !!

அருமைத் தோழர்களே ! சென்னை கூட்டுறவு சொசைட்டி திடிரென 1.5 சத வட்டி கூடுதல்  உயர்வு செய்திருப்பதை ஊழியர்கள் ஒருபோதும் ஏற்க முடியாது, ஆகவே, வட்டி உயர்வை உடனடியாக கைவிடக்கோரி அனைத்து உறுப்பினர் களிடமும் கையெழுத்து இயக்கம் நடத்திட மாநிலசங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. நமது கிளைச் சங்கங்கள் போர்கால அடிப்படையில் கையெழுத்து பணியை இம்மாத (ஜூன்) இறுதிக்குள் முடித்து தாமதமின்றி அனுப்பிட வேண்டுகிறோம்  ...... மாநில சங்க சுற்றறிக்கை & படிவம் கிளிக் செய்யவும்.

No comments: