Friday 18 September 2015

வருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .

                                                          
                                                                                                       
அருமைத் தோழர்களே ! நமது நிலக்கோட்டை கிளைச் செயலர் தோழியர் 
ஸ்டெல்லா மேரி அவர்களின் தகப்பனார் , திரு.எஸ். மரிய ஜீவானந்தம் வயது-65 நேற்று 17.09.15 வியாழன் அன்று இயற்கை எய்தி விட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு நமது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி நிகழ்ச்சி, கொடை ரோடு, அம்மாநகரில் இன்று 18.09.15 மாலை நடைபெறும்.

No comments: