Thursday 17 September 2015

கேரளாவில் காட்டு தர்பார்நடத்தியM.S.S. ராவ் வெளியேற்றம்...

அருமைத் தோழர்களே ! கேரளாவில் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள உயர்விற்கு போராடிய போது அவர்களுக்கு ஆதரவாக இயக்கம் நடத்திய BSNLEU & SNEA மத்திய,மாநில, மாவட்ட நிர்வாகிகள் 15 பேரை சஸ்பென்ட் செய்து   காட்டு தர்பார் நடத்திய M.S.S. ராவ் ,CGM அங்கிருந்து வெளியேற்றம் செய்து டெல்லி கார்பரேட் நிர்வாகம் உத்தரவிட்ட தோடு, கேரள புதிய CGM ஆக ஆந்திராவில் இருந்து திரு.அனந்தராம் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பிரச் சனைக்காக  கடந்த 14.09.15 அன்று நமது மதுரை உட்பட நாடுமுழுவதும்  நடத்திய ஆர்பாட்ட இயக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இது குறித்து நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது..... முழு விபரம் காண இங்கே கிளிக் செய்யவும். கார்பரேட் உத்தரவு காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: