Tuesday 1 December 2015

15 அம்ச கோரிக்கைகாக தின்டுக்கல் 30.11.15ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகாக 30.11.15 அன்று தோழர்கள் பரிமள ரெங்கராஜ், பாஸ்கரன் கூட்டுத் தலைமையில் தின்டுக்கல் தொலை பேசியகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ... 
 கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் ஜோதிநாதன், வைத்திலிங்க பூபதி, சக்திவேல், சுமதி, அற்புதசாமி ஆகியோர் உரையாற்றினர். மாநில துணைத்தலைவர் தோழர்.எஸ். ஜான்போர்ஜியா நிறைவுரை செய்தார். கோஷங்களை, அய்யனார்சாமி  எழுப்பினார். தோழர்.பாக்யராஜ் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது...வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் , மாவட்ட செயலர் ---BSNLEU.

No comments: