Friday 18 December 2015

19.12.15 தேவேந்திர குல வேளாளர் இட ஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு.

வரலாறு தடுமாறாது  . . . வஞ்சக அரசியல் எடுபடாது  . . .
தேவேந்திர குல வேளாளர் என்கிற அடையாளத்திற்கு பல நூற்றாண்டு வரலாறு உண்டு. சாவடிகளில், கோவில்களில் தேவேந்திர குலம்  என்றிருக்கிற பதிவுகள் அமித்ஷாவின் கருணையால் அல்ல. குருமூர்த்தியின் கண்டுபிடிப்பும் அல்ல. இவர்களின் வலையில் வீழ்ந்துள்ள " தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் " தங்கராஜ்  போன்றவர்கள்  பிறப்பதற்கு முன்பே உருவான அடையாளம்தான் தேவேந்திரகுலம்  என்கிற அடையாளம் . . . . . . .இட ஒதுக்கீட்டு  உரிமையையும், வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் என்கிற கவசத்தையும்  ஒருபோதும் எவரும் தட்டிப் பறிக்க அனுமதிக்க மாட்டோம்  . . . . .

No comments: