Wednesday 23 December 2015

22.12.2015 பென்சன் தார்களுக்காக எழுச்சி மிகு ஆர்பாட்டம் . . .

தோழர்களே ! அகில இந்திய போரம் அறைகூவலுக்கு இணங்க மதுரை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் 22.12.2015  மதியம் 1 மணிக்கு தோழர் N. சீனிவாசன், D/S-AIBSNLEA  தலைமையில்  பென்சன் தார்களுக்கு 78.2 % பஞ்சப்படி உடனடியாக வழங்க கோரி, மதுரை போரம் சார்பாக எழுச்சி மிகு ஆர்பாட்டம் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. . 

கிட்டத்தட்ட 45 பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்பாட்டத்திற்கு போரம் கன்வீனர் & D/S-BSNLEU தோழர்.S. சூரியன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின் கோரிக்கைகளை விளக்கி தோழர்கள், K.தெய்வேந்திரன், D/S-SNEA, V. பாலகுமார்,D/S-TSOA, K. முருகன்,D/S-AIBSNLOA, C. செல்வின் சத்தியராஜ், ACS-BSNLEU, L. கண்ணன், WRU, N. சோனைமுத்து,D/S-TNTCWU, V.K. பரமசிவம்,AIBSNLEA அட்வைசர் A.செல்லப்பாண்டியன்,C/S-TEPU, N.C. ஆதீஸ்வரன்,D/S-AIBDPA, G.R. தர்மராஜ், D/S- AIBSNLPWA ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

No comments: