Sunday 23 February 2014

மதுரை BSNLசந்தாதாரர்கள் பில் செலுத்த வசதி....

மதுரையில் BSNL  பில் செலுத்துவோர் கவனத்துக்கு..

மதுரை நகரில் BSNL வாடிக்கையாளர்கள் நடமாடும் கவுன்ட்டரில் பில் கட்டணம் செலுத்தலாம்.
  ஞாயிற்றுக்கிழமை ஆண்டாள்புரம் அக்ரிணி குடியிருப்பு வளாகத்தில் உள்ள தான்யா பிளாக்கில் இந்த கவுன்ட்டர் செயல்படும். இதில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பணம் செலுத்தலாம்.

  சுப்பிரமணியபுரம், ஆண்டாள்புரம், பழங்காநத்தம் பகுதிகளைச் சேர்ந்த BSNL வாடிக்கையாளர்கள் நலன் கருதி நமது BSNL நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள இந்த வசதியைBSNL சந்தாதாரர்கள் இதை  பயன்படுத்திக் கொள்ளலாம் என, நமது BSNL பொது மேலாளர் திருமதி .S.E. ராஜம்,ITS அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments: