Friday 16 October 2015

இன்று அக்டோபர் -16, கட்டபொம்மன் நினவு நாள் . . .

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடிய குறுநில மன்னர்களில் முக்கியமானவர், வீரபாண்டிய கட்ட பொம்மன் 1797ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்ட ஆலன் துரையை தோற்கடித்தார்.ஆங்கிலேயரின் வரிவசூலை எதிர்த்து ஆட்சியர் ஜாக்சன் துரையுடன் போராடினார்1799ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆங்கிலேயர் களால் கைப்பற்றப்பட்டது. அதன்பின் OCT-16, 1799ல் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்...

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

கட்டபொம்முவின் நினைவினைப் போற்றுவோம்