Thursday 1 October 2015

வருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .

திருமதி.T.தமிழ்செல்வி, Sr.AO.,TR.Comp.Madurai அவர்கள் 30.09.15 மாலை 5.30க்கு மேல் இயற்கை எய்திவிட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் நட்போடும்,அன்போடும் பழகியவர், ஒரு அதிகாரியாக நேர்மையோடும், துணிவோடும் பணியாற்றியவர். அவருக்கு நமது அஞ்சலி. அவரது இழப்பால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 01.10.15 மாலை 1 மணிக்கு மேல் நடைபெறும்.
வீட்டு விலாசம்.
M.M நகர்,3வது கிராஸ் ,
TWADகாலனி 8வது தெரு,
பெண்கள் யாதவா கல்லூரி எதிர்புரம்.
திருப்பாலை, மதுரை. 

No comments: