Saturday 24 October 2015

நமது BSNL தமிழ் மாநிலத்தில் GPF பட்டுவாடா குறித்து . . .

நமது BSNLEU மாவட்டச்செயலர் தோழர் .S.சூரியன் ஊழியர்களுக்கு GPF பட்டுவாடா தீபாவளி நேரத்தில் ஆகாதது குறித்து, தமிழ் மாநிலச் செயலர் தோழர்.A.பாபு ராதா கிருஷ்ணன் மற்றும்  நமது BSNLEU பொதுச் செயலர் தோழர்.P. அபிமன்யு அவர்களிடம் 23.10.15 விபரித்தார். கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு GPF-FUND வராதபோதும் ஊழியர்களுக்கு, பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கார்பரேட் அலுவலகத்தில் முயற்சி செய்யப்பட்டுள்ள தகவலை நம்மிடம் தெரிவித்தார். தமிழகத்திற்கு தேவையான GPF நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 27.10.15 அன்று GPF பட்டுவாடா செய்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து தகவல்கள் வந்துள்ளன என்பதை மாவட்ட சங்கம் தெரிவித்துக் கொள்கின்றது.

No comments: