Monday 19 October 2015

19.10.15 சக்தியான போனஸ் போராட்டம் . . .

அருமைத்தோழர்களே! 19.10.15 அன்று நாடுதழுவிய அளவில் 2-ம் கட்டமாக நடைபெற்ற போனஸ் போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை FORUM  சார்பாக தல்லாகுளம், லெவல்-4 வளாகத்தில் FORUM தலைவர் தோழர்.S.சிவகுருநாதன் தலைமையில் தர்ணா  போராட்டம் நடைபெற்றது . . .தர்ணா போராட்டத்திற்கு FORUM கன்வீனர் தோழர்.S. சூரியன் முன்னிலை வகுத்து போனஸ் கோரிக்கையின் நியாயம் குறித்தும், போராட்டத்தின் அவசியம் குறித்தும் விளக்கி உரை நிகழ்த்தினார். AIBSNLEA மாநில உதவிச்செயலர்  தோழர். A. அருணாச்சலம் தர்ணா போராட்டத்தை துவக்கி  வைத்து உரைநிகழ்த்தினார். அதன்பின் கோரிக்கையை விளக்கி தோழர்கள்  .K.தெய்வேந்திரன் ,  K.முருகன், S.சுப்பிரமணியன், C. செல்வின் சத்தியராஜ், N. முருகன், C. விஜயரெங்கண் ,G.P.  பாஸ்கரன், S. கருப்பையா ,  M. சந்திர சேகர்,
மதன முனியப்பன், பரிமளம், P. சந்திரசேகர், D.மகேஸ்வரி , N.சோனைமுத்து, K. முருகேசன், தர்ணா போராட்டத்தை, BSNLEU மாநிலதுணைத் தலைவர் தோழர்.S.ஜான்போர்ஜியா, போராட்டத்தை நிறைவு செய்து உரை நிகழ்த்தினார், தோழர். S. மாயாண்டி, BSNLEU  மாவட்ட பொருளாளர்  நன்றி கூற தர்ணா இனிதே நிறைவுற்றது.  

No comments: