Tuesday 27 October 2015

GPF பட்டுவாடா குறித்து தகவல் . . .

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 615 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, ரூபாய் 1 கோடியே. 15 லட்சம் வரை GPF கனக்கீடப்பட்டு சென்னைமாநிலஅலுவலகத்திற்குஅனுப்பபட்டுள்ளது. அநேகமாக 28.10.15 அன்று தான் அனைவருக்கும் பட்டு வாடா செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.

No comments: