Friday 30 May 2014

100 -வது ஒருங்கிணைந்த பணிநிறைவு பாராட்டு விழா...

பல்லாண்டு வாழ BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
அருமைத் தோழர்களே! நமது  மதுரை மாவட்டத்தில் மே-2014ல்  பனி நிறைவு செய்பவர்களுக்கான பாராட்டு விழா, மதுரை G.M அலுவலகத்தில்  30.05.14 வெள்ளி அன்று 11 மணி அளவில் நடை பெறவுள்ளது ....
பணிநிறைவு  பாராட்டுக்குரியவர்கள் 
1. S.அருள் மொழி,AGM-TKM
2. N.தேவேந்திரன்,JTO-PLN
3. S.ஈஸ்வரன் DGM-TKM
4. E.கணபதி ,STS-DDG
5. R.கணேஷ்பிரபு ,JTO-TEI
6. R.ஜீவானந்தம் ,TM-BBK
7. C.ஜெயராமன் ,TM-TKM
8. லட்சுமி ராகவன்,SSS-GM(O) 
9. S.மீனாட்சி ,TMAN-CSC
10. D.முருகன் ,STS-BOK
11. A.பாப்பா,Gr-D-TMM 
12. R.ராமச்சந்திரன் ,AGM-TKM
13. ரீட்டா சந்திரன்,STM-CSC
14. P.சங்கிலி ,Dr.G.M(O)
15. L.சண்முக வேல்,TM-SDOT 
16. S.சிங்கார வேல் ,TM-TEI
17. A.உஷா ராணி ,SSS-TEI
18. K.வேல்மயில்,TM-DDG
19. V.மீனாட்சி  STM-CMTS
அனைவரின் பனி ஓய்வு காலமும் சிறக்க உளப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
                       ---என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் -D/S-BSNLEU.

No comments: