Monday 19 May 2014

தோழர்.பி சுந்தரய்யா நினைவு நாள் . . .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர்.பி .சுந்தரய்யா, தெலுங்கான போராட்டத்தின் தன்னிகரற்ற தளபதியாக திகழ்ந்தவர். தன்னுடைய வாழ்நாளை இந்திய உழைக்கும் மக்களுக்காகவே அர்ப்பணித்தவர். நூற்றாண்டு கண்ட அந்த மத்தான தலைவரை இந்நாளில் நினைவு கூறுவோம். சோர்வறியா அந்த போராளியின் பாதையில் அணிவகுப்போம். 

No comments: