Sunday 25 May 2014

மேலும்...மேலும் வளர, உளப்பூர்வமாக வாழ்த்துகிறோம்

தர்மபுரி BSNLEU  மாவட்ட பொருளர்தோழர் N. ரமேஷ் புதல்வி,செல்வி R.அக்ஷயாவிற்கு மதுரை BSNLEU மாவட்டசங்கத்தின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில்,தமிழ் மாநிலத்திலயே முதல் இடம் பெற்ற மாணவி R. அக்ஷயா, நமது தர்மபுரி BSNLEU  மாவட்ட பொருளர்தோழர் N. ரமேஷ் புதல்வி,செல்வி R. அக்ஷயா 500-மார்க்குகளுக்கு   499 மார்க்குகள் பெற்றுள்ள மாணவிக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும்  நமது  மதுரை BSNLEU மாவட்ட சங்கத்தின் இனிய நல்வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டுமென விரும்புகிறோம்.
.... என்றும் தோழமையுடன் எஸ். சூரியன் ---D/S-BSNLEU .

No comments: