Friday 10 April 2015

ஏப்ரல் -10 திரு.மொராஜி தேசாய் நினைவு நாள்...

திரு.மொராஜி  தேசாய்  காங்கிரஸ் கட்சியை சாராத முதலாவது
பிரதமர் ஆவார். அவரது  ஆட்சிக்காலம் 857 நாட்கள் நீடித்தது 

பிறப்பு: பிப்ரவரி 29, 1896 (குஜராத் மாநிலத்தில்   உள்ள புல்சார் மாவட்டத்தில் உள்ள பஹ்தேலி கிராமம்)

மறைவு: ஏப்ரல் 10, 1995, நூறு வயதை எட்டுவதற்குச் சற்றுக்குறைவாக இயற்கை எய்தினார்.  

திரு.மொராஜி  தேசாய் அவர்கள் தீவிர காந்தியவாதியான இவர் தளராதக் கொள்கைப் பிடிப்பு கொண்டவர்


No comments: