Thursday 16 April 2015

13.04.2015 தேனியில் நடைபெற்ற FORUM சிறப்புக்கூட்டம்...

அருமைத் தோழர்களே !13.04.2015 அன்று  தேனியில் தோழர்.M. லட்சம் தலைமையில் நடைபெற்ற FORUM சிறப்புக்கூட்டத்தில்  திரளாக கலந்து கொண்டனர் . கூட்டத்திற்கு வந்திருந்தவரகளுக்கு SNEA தோழர். வீமன் வரவேற்புரை  நிகழ்த்தினார்...
 தோழர்கள்,S.சிவகுருநாதன்,D/S-NFTE S.சூரியன்,D/S-BSNLEU P.சந்திரசேகர்,COS-BSNLEU C.விஜயரெங்கன்,COS-NFTE V.K. பரமசிவம்,AIBSNLEA-CHQ, ராஜேந்திரன்-SEWA  ஆகியோர்  சிறப்புரை நிகழ்த்தினர்.

No comments: