Tuesday 14 April 2015

வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பிரணாப் முகர்ஜி வாழ்த்து

அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் வெண்கலப்பதக் கம் வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.மலேசியாவில் நடை பெற்று வரும் அஸ்லான் ஷாஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப் பரீட்சை நடத்தின.இதில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் வெண்கல பதக் கத்தை வென்றனர்.இந்த வெற்றி குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது டுவிட் டர் தளத்தில்இந்திய அணிக்குவாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

No comments: