Friday 10 April 2015

GPF விண்ணப்பம் 16.04.15கடைசி நாள் . . .

அருமைத் தோழர்களே ! GPF  வேண்டுவோர் இந்த ஏப்ரல்   மாதம்  ESS மூலம் தான்  விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும்.  கடைசி நாள் . . .16.04.2015 என தமிழ்மாநில நிர்வாகம் அறிவிப்பு கொடுத்துள்ளது.  மாநில நிர்வாகத்தின்  கடிதம் ...GPF Withdrawal/ Advance applications 
ஏப்ரல் மாத GPF பணத்தை எடுக்க ERP 

மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்பிப்பது மிகவும் 
எளிது,ESSல்  பெயர், password அடித்தவுடன்

GPF WITHDRAWAL   Request  என்ற தலைப்பை 
கிளிக் செய்தால் அந்த படிவம் வரும். அதில் தேவையான பணத்தை டைப் செய்து விட்டு  enter கொடுத்தால் போதும். 

---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: