Monday 29 September 2014

விதேஷ் சஞ்சார் சேவா பதக்கம் இருவருக்கு கிடைத்துள்ளது...

அருமைத் தோழர்களே ! தமிழ் 

மாநிலத்தில் 13 பேருக்கான விதேஷ் 

சஞ்சார் சேவா பதக்கம் 

அறிவிக்கப்பட்டுள்ளது. நமது மதுரை 

 மாவட்டத்தில். . . . 

 தோழர்கள்-J.பாலசுப்பிரமணியன்,JAO,S.P.கண்ணன்,TTA,ஆகியஇருவருக்கும் விதேஷ்சஞ்சார் சேவா பதக்கம்  கிடைத்துள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெர்வித்துக் கொள்கிறோம். நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம், தனது தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

No comments: