Saturday 15 November 2014

நமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...

அருமைத் தோழர்களே ! Forum சார்பாக  03-02-2015 முதல் நடத்த உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை விளக்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடம் ஒரு மாபெரும் பிரசார இயக்கம் நடத்துவது என டெல்லியில் 13-11-2014 அன்று நடைபெற்ற ALL INDIA Forum கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது அதன்படி நாம்  கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட இபோதிருந்தே நமது மதுரை மாவட்டத்தை   தயார் படுத்துவோம்.
Ø  11-12-2014 அன்று கோரிக்கை தினமாக கடைப்பிடிக்கப்படும்.
Ø11-12-2014முதல்20-12-2014வரைபொதுமக்களிடம்பிரசார இயக்கமும்  கையெழுத்து  இயக்கமும் நடைபெறும் .
Ø  19-12-2014 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி .
Ø  06-01-2015 முதல் 08-01-2015 வரை தொடர் தர்ணா. 
Ø  03-02-2015 முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தம்.
----என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்---D/S - BSNLEU.

No comments: