Monday 24 November 2014

இரங்கல் செய்தி - ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

அருமைத் தோழர்களே ! நமது  மாநிலச்  செயலர்  தோழர்  A.பாபு ராதாகிருஷ்ணன் அவர்களின் மூத்தசகோதரர், திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் 23.11.2014 அன்று இயற்கை எய்தினார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிரிவால் வாடும் நமது மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் நமது மதுரை மாவட்ட சங்கத்தின்  ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா