Thursday 6 November 2014

5.11.14 கொல்கொத்தாவில் AICக்கு முன் CECமீட்டிங் நடந்தது...

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் CECகூட்டம் கொல்கத்தாவில் தொடங்கியது. . . 
அருமைத் தோழர்களே! நமது BSNLEU வின் 7 அகில இந்திய மாநாடு   06-11-2014 முதல் 09.11.14 வரை  வரலாற்று நகரமான கொல்கத்தாவில் தொடங்கி   நடக்க உள்ளது.. இந்த மாநாட்டின்  முன்பாக  BSNLEU  சங்கத்தின்  மத்திய நிர்வாக குழு கூட்டம்  5.11.14  கொல்கத்தாவில் 10  மணிக்கு தொடங்கியது. கூட்டம்  சங்கத்தின்   தலைவர் தோழர் .VAN நம்பூதிரி தலைமையில்  தொடங்கியது , . தோழர்.. அனிமேஷ் மித்ரா, துணைப் பொதுச் செயலாளர், வரவேற்புக் குழு  மற்றும் தோழர்.. பி. அபிமன்யூ, பொதுச் செயலர் , அனைத்து மத்திய செயற்குழு உறுப்பினர் களையும்  வரவேற்றார். கூட்டத்தில் ஒரு நிமிடம் அமைதி யாக நின்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது , தோழர். V.A.N. நம்பூதிரி, தலைமைஉரையாற்றினார்.  அதன்பின்,  அறிக்கை  சமர்ப்பித்தல், போன்ற மற்ற  நடவடிக்கைகள் தொடங்கியது ...

No comments: