Saturday 14 November 2015

நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் - நேரு பிறந்த தினம். . .

 ரோஜாவின் ராஜா என்று  அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 126-வது பிறந்தநாள் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.நேரு முன்வைத்த மதச்சார்பின்மை, பொருளாதார சுயசார்பு, கூட்டுச் சேராக் கொள்கை, பொதுத்துறை வளர்ப்பு  ஆகியவற்றின் மீது , மத்திய மோடி சர்க்கார்  கடும் தாக்குதல் தொடுத்து வருகிறது. நமது BSNL உள்ளிட்ட பொதுத்துறை பாதுகாப்பிற்கு இந்நாளில் சபதம் ஏற்போம்....

No comments: