Sunday 8 November 2015

BSNLEUவின் தோழமை வாழ்த்துக்கள் . . . உரித்தாகட்டும்.

அருமைத் தோழர்களே! கடந்த 5.11.15 முதல் கிருஷ்ணகிரியில் SNEA தமிழ் மாநில மாநாடு மிகவும் சீரும் சிறப்பாக நடை பெற்றது. நடைபெற்ற மாநில மாநட்டில் புதிய நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். .
மாநில தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள் பாலசுப்ரமணியன், R.இராஜசேகர், காங்கேஷ்   உட்பட   அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் மூலம்     தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். நமது மதுரை மாவட்டத்திலிருந்து தோழர். N.அழகர்சாமி, D.E,அவர்களும்  M.சந்திரசேகர் , SDE ஆகிய இருவரும் மாநில உதவிச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய நிர்வாகிகளின் செயல் சிறக்க  நமது மதுரை மாவட்ட BSNLEUவின் தோழமை வாழ்த்துக்கள் . . .  உரித்தாகட்டும்.---  தோழமையுடன், S. சூரியன் ... D/S-BSNLEU.

No comments: