Thursday 19 November 2015

19.11.15 கொட்டும் மழையில் MUTA ஆர்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே ! மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறித்தி 19.11.15 அன்று மாலை கொட்டும் மழையில் MUTA  சார்பாக ஆர்பாட்டம் மிக மிக சிறப்பாக பேராசியர். சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.... 
ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து நமது BSNLEU மாவட்ட செயலர் தோழர்.S.சூரியன் துவக்கிவைத்து உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி பேராசியர்.முருகேசன் உரை நிகழ்த்தினார். தோழர்கள், ஆறுமுகம், செந்தாமரை, கனகராஜ் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். தோழர்.விவேகானந்தர் நிறைவுரை நிகழ்த்தினார். இறுதியாக தோழர். ஜெயக்குமார்  நன்றி கூறினார். MUTA சங்கத்தின் கோரிக்கை வெற்றிபெற நமது BSNLEU மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது. விடாத மழையில் பங்குபெற்ற, நமது   BSNLEU முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகி தோழர். S.இராமலிங்கம்  உட்பட அனைத்து தோழர்களுக்கும்  நமது பாராட்டுக்கள் உரித்தாகட்டும் .

No comments: