Thursday 12 November 2015

மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி . . .

மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக ராணுவ ஆட்சி நடந்து வந்த மியான்மரில் ஜனநாயகப் புரட்சி நடந்துள்ளது. தேர்தல் முடிவை அந்நாட்டு அரசு ஏற்க வேண்டுமென இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

No comments: