Monday 30 November 2015

30.11.15-ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! 30.11.15 திங்கள் கிழமை   அன்று காலையில் மதுரை தல்லாகுளம் லெவல்-4வளாகத்தில் ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்பாட்டம் BSNLEU & TNTCWU ஆகிய   இரு மாவட்ட சங்கங்களின் சார்பாக தோழர்கள் செலவின் சத்தியராஜ், வீரபத்திரன் கூட்டுத்தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர்கள் சூரியன், சோனை முத்து கோரிக்கையை விளக்கி உரையாற்றினர். செல்வம் கோஷம் எழுப்பினார், முத்துப்பாண்டி நன்றிகூறினார்.

No comments: