Wednesday 4 November 2015

எழுச்சிமிகு 4.11.15 பெருந்திரள் ஆர்ப்பாட்டம். . .NO-1

ஆகா. . .வென எழுந்தது யுகப்புரட்சி என்று அன்று பாரதி பாடினார்... அவ்வரிகளுக்கு இணையாக 4.11.15 அன்று மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு சிறப்பு சேர்க்க வந்து பங்கேற்ற நமது மாநில செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், நமது மாவட்டத்தின் அனைத்து கிளைகளில் இருந்தும் திரளாக கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் மனப்பூர்வமான நன்றியையும், வாழத்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்...என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் D/S-BSNLEU.

No comments: